Mar 4, 2015


வெளிக்கிளம்பி வேலைக்கு செல்கையில்
வெளிநாட்டுக்காற்று
தேகத்தை குறுக்கிட்டுச் சொன்னது:
''ஊர்ப்புற வயல் வெட்டையில்
கச்சான்கால காகிதப் பட்டம் விட்ட
நினைவுகளை மீட்டிப் பார் என்று..''
இதயம் மௌனமாய் சலனமானது
கண்ணிரு ஓரங்களில் கண்ணீர் குடி கொண்டது !!!

         

Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think

No comments:

Post a Comment

&quot Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think
;"