''அடை மழை பெய்து ஓய்ந்திருந்த வேலை
தெருவெல்லாம் சகதி!
நடை பாதையில் நடை வண்டி கூட
செல்ல முடியாத சங்கதி..!
தெருவெல்லாம் சகதி!
நடை பாதையில் நடை வண்டி கூட
செல்ல முடியாத சங்கதி..!
அன்று என்னவோ தெரியவில்லை
வெகுவாய் வெளுத்துக் - கட்டியது வெயில்.
சன்னலோரம் விழி வைத்து
சுற்றும் சூழ்ந்தேன் - அன்று தான்
தரை தட்டியது நான் விட்ட - காகிதக் கப்பல் ..!!!
வெகுவாய் வெளுத்துக் - கட்டியது வெயில்.
சன்னலோரம் விழி வைத்து
சுற்றும் சூழ்ந்தேன் - அன்று தான்
தரை தட்டியது நான் விட்ட - காகிதக் கப்பல் ..!!!
By:-#RifanPMM
Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think