உன் கண்ணாடி நொஞ்சினிலே
இக்கல் நெஞ்சக்காரன்
வன் சொல் வீசி உடைத்திருந்தால்
மண்டியிட்டு மன்றாடுகிறேன் மண்ணிக்க...!!
ஒற்றைக் காலில் நின்றாடுகிறேன் நீ என்முன்னிற்க..!
மணம் கொண்ட மலர் நீ
விருந்தாட வந்தவ ண்டை
வரவேற்க மறுத்து விட்டால்
மறு நொடியே உயிரின்றி போகாதோ...!
அன்பு எனும் ஒரு வார்த்தை அர்த்தமிழந்து சாகாதோ...!
மௌனம் தான் உன் பதிலானால்
மரணம் தான் என் முடிவு...
சற்றேனும் இதலுன்னி காதலனே என்றானால்
மறு ஜென்மம் பிறந்தேனும் உன் கரம் பிடிப்பேன்..!
தவறுதலாய் உரைத்ததினால்
தவமாக கிடக்கிறேன்...
காலமெல்லாம் கரைகிறது...
சிறைப்பட்ட என் நெஞ்சை
அன்பாலே அவிழ்த்திடுவாய்...
ஆழ் நோக்கி சிந்தித்து
எடுக்கின்ற முடிவினைத்தான்
சரியெனக் கொள்வேன்...
உன் பெயருக்கும் அர்த்தம் அதுவெனச் சொல்வேன்..!
இப்படிக்கு
உறங்காத விழிகள் வலிகளுடன்!!
✒Rifan.PMM
Sonic
இக்கல் நெஞ்சக்காரன்
வன் சொல் வீசி உடைத்திருந்தால்
மண்டியிட்டு மன்றாடுகிறேன் மண்ணிக்க...!!
ஒற்றைக் காலில் நின்றாடுகிறேன் நீ என்முன்னிற்க..!
மணம் கொண்ட மலர் நீ
விருந்தாட வந்தவ ண்டை
வரவேற்க மறுத்து விட்டால்
மறு நொடியே உயிரின்றி போகாதோ...!
அன்பு எனும் ஒரு வார்த்தை அர்த்தமிழந்து சாகாதோ...!
மௌனம் தான் உன் பதிலானால்
மரணம் தான் என் முடிவு...
சற்றேனும் இதலுன்னி காதலனே என்றானால்
மறு ஜென்மம் பிறந்தேனும் உன் கரம் பிடிப்பேன்..!
தவறுதலாய் உரைத்ததினால்
தவமாக கிடக்கிறேன்...
காலமெல்லாம் கரைகிறது...
சிறைப்பட்ட என் நெஞ்சை
அன்பாலே அவிழ்த்திடுவாய்...
ஆழ் நோக்கி சிந்தித்து
எடுக்கின்ற முடிவினைத்தான்
சரியெனக் கொள்வேன்...
உன் பெயருக்கும் அர்த்தம் அதுவெனச் சொல்வேன்..!
இப்படிக்கு
உறங்காத விழிகள் வலிகளுடன்!!
✒Rifan.PMM
Sonic
Posted via By #Rifan.PMM